அம்மா எனும் ஆருயிரே



#ஜோதிரிவ்யூ 

எழுத்தாளர் : R Sumathi 

படைப்பு : அம்மா என்னும் ஆருயிரே

வெளியீடு : தினகரன் மகளிர் மலர்

வாரம் முழுவதும் வீட்டிற்காக உழைத்து, ஓய்வு என்பதே இல்லாமல் வேலை செய்து சிரமப்படும் தாயவளுக்கு மகளிடம் உள்ள எதிர்பார்ப்பை சிறுகதையின் வாயிலாக அருமையாக சொல்லியிருக்காங்க.

தாயார் எத்தனையோ விதமாக அழைத்து சிறு சிறு பணிகளை செய்து கொடுக்குமாறு கேட்டும், அவரது உடல் நிலையையும் அழைப்பையும் கருத்தில் கொள்ளாமல் இருந்த மகளை நினைக்கையில் கோபமாக வந்தது. 

முடிவு சூப்பர்.

இதற்கு மேலும் சொன்னால் கதை வெளியே வந்திரும். நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுகதை அருமையாக இருந்தது மேம். நிஜமாக நடக்கின்ற சம்பவங்களை சிறுகதையின் வாயிலாக வாசித்த அனுபவத்தையே கொடுத்தது.

மேலும் நிறைய எழுத மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மேம்💐💐💐

Comments