மர்ம பங்களா



















Comments

  1. Salma Salu :

    Super story mam... niraya twist vachu ezudhirukenga..👌👌👌 starting la konjam bayama irundhuchu poga poga story interesting 👌

    ReplyDelete
  2. Sengottivel Nkl:

    🙏🌹 சூப்பர் சிஸ்டர் 👌👌 அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐 கொஞ்சம் மெதுவாக தான் படித்தேன் சிஸ்டர் டைம் முடியல ..
    மர்ம பங்களா.கடைசி வரை சஸ்பென்ஷாவே நடத்தியிட்டிங்க ஆரம்பத்தில் கந்தவேல் அபிலாஷ் நல்லவர் போல் காட்டி.பின் வில்லன் ஆக்கி.
    கதையை நகர்த்திச் சென்றது அருமை.. சிஸ்டர் 💐💐

    ReplyDelete
  3. சூர்யா ராஜராஜன் :

    மர்ம பங்களா பெயரை போலவே மர்மங்கள் நிறைந்த பங்களா தான் அது.. மூன்று நண்பர்களுடன் ஆரம்பிக்கும் கதை ஆரம்பத்திலேயே திகிலுடன் தொடங்குகிறது.. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தாலும் பார்த்தி தான் எல்லாவற்றிற்கும் காரணமோ என ஓரளவு யூகித்திருந்தேன்.. ஒரே நாளில் உட்கார்ந்து படித்து முடித்து விட்டேன் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சிஸ்..

    ReplyDelete
  4. எழுத்தாளர் ஆர்னிகா நாசர் :

    ஆனந்த ஜோதி எழுதிய மர்மபங்களா படித்தேன்.

    கைதேர்ந்த எழுத்து நடை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மர்ம பங்களா..

    ஆசிரியர்: ஆனந்த ஜோதி

    மர்ம பங்களா
    கதைக்கு ஏற்ப
    கதையின் தொடக்கமே கலவரப்படுத்துகிறது....
    😳😳🎃🎃👻👻
    தொடக்கம் முதலே
    பங்களாவின் அமைப்பையும் அதை விவரிக்கும் வார்த்தைகளும் நம்மை
    பயம் கொள்ள வைக்கிறது.....
    ☠️☠️🎃👻👿😈👽
    மர்மமான முறையில்
    இறக்கும் பெற்றோர்கள் மங்கையின் மனதில்
    பதிந்த நினைவுகள்
    மன்னவன் அதை தட்டி எழுப்பி மனதில் நினைத்தவனயே மாலையிட்டால் மங்கை....
    மர்ம பங்களாவில்
    மர்மமாய் நடந்த அனைத்து
    மர்மமான நிகழ்வுகளையும்
    மறைமுகமாய் கண்டுபிடித்து
    முகமூடியை கிழித்தெறிந்து நிறைவாய் முடிந்துவிட்ட கதை....
    வாழ்த்துகள் சகி 💐💐💐

    ReplyDelete
  6. Meena Nags :

    Very good finishing jothi thankyou

    Best writing innum niraya எழுதுங்கப்பா

    ReplyDelete
  7. pamiela Muthuvelu :

    ❤️❤️❤️❤️super excellent good finishing thankyou

    ReplyDelete
  8. Ajitha Ajitha :

    Marmapankala super thrilling story ... flashback story super ah suitable erunthu... police investigation part nallla erunthu ...Sarathy Sankamithira love scenes super ... Totally rompa nalla erunthu

    ReplyDelete
  9. சல்மா சல்லு :

    மர்ம பங்களா.. பெயரைப் போல நிறைய மர்மங்கள் இருந்தது.. ஆரம்பத்தில் பயமா இருக்குமேனு யோசிச்சுட்டே படிச்சேன்..நினைத்து போலவே நிறைய பயம் காட்டிட்டீங்க மேம்.. அபிலாஷ் ஆரம்பத்தில் ஏதோ லவ்வர் மாற்று நினைச்சா கடைசில அவன்தான் பெரிய வில்லனா இருக்கான்.. சாரதி சங்கமித்ரா ரெண்டு பேருக்கும் இடையே உள்ள காதல் அழகு.. கபிலன், அபிலாஷ் அப்பா இவங்களுக்கு எல்லாம் சரியான தண்டனை கொடுத்துட்டீங்க.. அருமையான திகில் கதை.. உங்களுக்கு இந்த களம் புதியது.. நல்ல முயற்சி மேம் 👌👍

    ReplyDelete
  10. மிருதுளா அஸ்வின் :

    மர்ம பங்களா
    இந்த கதையின் தலைப்பை பார்த்ததும் எதோ ஒரு பேய் கதை என்று மேலோட்டமாக நினைத்தேன் ஆனால் கதையை வாசிக்க தொடங்கியதும், அதன் சுவாரசியம் என்னை கதை ஓட்டத்தில் ஒன்றிட வைத்துவிட்டது. (அமானுஷ்யமா இல்லையா என்பதை நான் சொல்லுவதற்கு இல்லை !!!)
    கதையின் ஓட்டத்திற்கு தோதாக அடுத்து என்ன அடுத்து என்ன என்ற கேள்வி வர தொடங்கியது. அதற்கு எழுத்தாளர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
    யார் நாயகன், வில்லன் என்ற வினாவிற்கு விடை தெரியும் போது, நம்மை ஆச்சர்ய உணர்வு ஆட் கொண்டு விடும்.
    திருப்பங்கள் நிறைந்த, அத்திருபங்களின் பதில்களை ஊகிப்பதில் சற்றே சிரமம் தந்த கதை.. சபாஷ்

    ஆனால் ஏனோ ஒரு கேள்வி என்னுள்... வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்றால், அது கதையின் நாயகனுக்கும் பொருந்தும் தானே?

    ReplyDelete

Post a Comment