Jothi Tamil Novels



Jothi Tamil Novel Website Link 

https://jothitamilnovels.com   -> -> -> ->  

(இதுதான் தளத்திற்கு செல்வதற்கான லிங்)


ஆனந்த ஜோதி :

தொடர் கதைகள் :


1. வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையா?

https://jothitamilnovels.com/index.php?forums/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.28/

2. யாரோ எழுதிய கவிதை

https://jothitamilnovels.com/index.php?forums/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.16/


முடிவுற்ற நாவல்கள் :


https://jothitamilnovels.com/index.php?categories/completed-novels.9/&mibextid=NOb6eG  

(முடிவுற்ற நாவலுக்கான லிங்)

*******

மிருதுளா அஸ்வின் :


1. இதம் தரும் அனுராகமே

https://jothitamilnovels.com/index.php?forums/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87.48/

2. அடாது வழியும் குருதி

https://jothitamilnovels.com/index.php?forums/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.49/

******

Madhu Reega Novels :


1. மையலுற்றேனடி...!

உந்தன்

மைவிழியழகில்...!

https://jothitamilnovels.com/index.php?forums/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.71/

2. செங்காந்தழ் சேயிழையே

https://jothitamilnovels.com/index.php?forums/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.85/


********************************************************


அனைவருக்கும் வணக்கம்,


பிரதிலிபியில் மே 9 2020 அன்று "விழியால் உயிரில் கலந்து" சிறுகதையின் மூலம் எழுத வந்த நான், "காத்திருந்தேன் கண்ணாளனே " தொடரின் மூலம் தளத்திற்கு வருகை தந்து சில தளங்களிலும் எழுதி விட்டு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக Jothi Tamil Novels பிளாக்கரில் தனியாக எழுதி வந்தேன்.


புதிய வாசகர்கள் எனது கதையை படிக்க வேண்டும் எனும் ஆசையில், போட்டிக் கதையில் பங்கு பெற்று, இப்போது Jothi Tamil Novels எனும் தளத்தை உருவாக்கி இருக்கிறேன்.


இது எனக்கு மட்டுமானது அல்ல. எழுத ஆசைப்படும் யாராக இருப்பினும், தயங்காமல் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்.


நான் தளம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன் என்றதும் உடனடியாக சம்மதித்த எனது கணவர் T Krishna Kumar அவர்களுக்கும், 'இது நமது தளம். நான் எழுதாமல் எப்படி ?' என்று கேட்டு சிலிர்க்க வைத்த சகோதரிக்கும், 'கொஞ்சம் வேலை இருப்பதால் முடிச்சிட்டு வரேன்' என்றவர்களுக்கும் எனது இதயப்பூர்மான நன்றிகள்🙏🙏🙏


தளத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த திருமதி வதனி பிரபு வைகை தமிழ் நாவல்ஸ் அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏


தளத்தில் எழுத சம்மதித்த Mrithula Ashwin , சசிகலா எத்திராஜ் , Surya Rajarajan , Reega Novels , நண்பர் ஒருவர், மற்றும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏


நான் கேட்டது போன்று தளத்தை வடிவமைத்து தந்த Prema Latha சகோதரிக்கும், அவரது கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏


தளத்தில் இன்றைய பதிவு :


* ஆனந்த ஜோதி


"வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையா?" முதல் அத்தியாயம்


"யாரோ எழுதிய கவிதை " முதல் அத்தியாயம்


6 - சிறுகதைகள்


5 - முடிவுற்ற நாவல்கள்


* மிருதுளா அஸ்வின் 


இதம் தரும் அனுராகமே


* Reega Novels


மையலுற்றேனடி...!

உந்தன்

மைவிழியழகில்...!


தளத்தில் கதை வாசிக்கும் சகோதரிகள் தங்களது கருத்துக்களை ரிஜிஸ்டர் செய்து விட்டு தளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அனைவரது அன்பையும், ஆதரவையும் நல்கும் 


ஜோதி


Comments