12/ 6/ 24 அன்றைய பதிவு
1. "சந்தோஷ சாம்ராஜ்யமே" சிறுகதை தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
இந்த சிறுகதை சகோதரி புவனா அவர்களின் முதல் படைப்பாக இருப்பதால், வாசித்து பார்த்து கருத்துக்களை முகநூலிலும், தளத்திலும் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
2. எழுத்தாளர் சசிகலா எத்திராஜ் அவர்களின் "அரசி" சிறுகதை தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
3. எழுத்தாளர் பரணி உஷா அவர்களின் "பாதம்" சிறுகதை தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
https://jothitamilnovels.com/index.php?threads/15-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.333/
தளத்தில் பதிவாகி உள்ள 1 - 15 சிறுகதைகளுக்கான லிங் :
Comments
Post a Comment