Skip to main content

நாகமணி இருப்பதாக மோசடி

இது­கு­றித்து அதே ஊரைச் சேர்ந்த பழனி என்ற நப­ருக்­கும் தெரி­ய­வர, நாக­ம­ணியை அப­க­ரிக்க எண்­ணிய பழனி, அதை வாங்கு வதா­கப் பாசாங்கு செய்து சுப்­பிர மணி­ய­னைக் காட்­டில் சந்­தித்­தார்.

நாக­மணி குறித்து இரு­வ­ருக்­கும் மோதல் ஏற்­பட, அங்­கி­ருந்த வேல்­மு­ரு­கன் என்ற இன்­னொரு ஆடவர் நாக­மணியைத் திரு­டிக்­கொண்டு தப்­பித்துவிட்­டார்.

போலி­சா­ரி­டம் சுப்­பி­ர­ம­ணி­யன் புகார் அளித்­த­போது, நாக­மணி திரு­டப்­பட்­டதாகக் கூறி­னால் மாட்­டிக்­கொள்­வோமோ என்று எண்ணி தனது பணம், கைபேசி திரு­டப்­பட்­ட­தா­கக் கூறி­விட்­டார்.

வேல்­மு­ரு­கன் இருந்த இடத்­தைக் காவ­லர்­கள் கண்­டு­பி­டித்து விசாரித்­த­போது, திரு­டப்­பட்­டது இச்­சா­தாரி பாம்­பின் நாக­மணி என்பது தெரியவந்­தது. நாக­ம­ணி­யைக் கைப்­பற்­றிய போலி­சார், அது வெறும் மஞ்­சள் நிறத்­தி­லான மின்­னும் சாயம் பூசப்­பட்ட பிளாஸ்­டிக் என கண்­டு­பி­டித்­த­னர்.

https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20210830-73049.html


Comments